Sunday, September 17, 2006

மயக்கம்



மயில்
ஆடி
மயக்கும்.


குயில்
பாடி
மயக்கும்.


கிளி
பேசி
மயக்கும்.


என்னவளோ
ஒரு பார்வையிலே
மயக்கிவிட்டாள்
என்னை.


4 comments:

கதிர் said...

//என்னவளோ
ஒரு பார்வையிலே
மயக்கிவிட்டாள்
என்னை.//

அப்போ மயக்கத்தில வரும் வரிகள்தானா இதெல்லாம்?

நாமக்கல் சிபி said...

//
என்னவளோ
ஒரு பார்வையிலே
மயக்கிவிட்டாள்
என்னை.
//

ஆஹா! நல்லதொரு கவிதை!

:-)

தெளிஞ்சிட்டீங்களா? இல்லையா?

துபாய் ராஜா said...

// தம்பி said...
//என்னவளோ
ஒரு பார்வையிலே
மயக்கிவிட்டாள்
என்னை.//

அப்போ மயக்கத்தில வரும் வரிகள்தானா இதெல்லாம்? //

ஆஹா தம்பி,குடும்பத்திலே குழப்பம் பண்ணப்பிடாது.

துபாய் ராஜா said...

// நாமக்கல் சிபி @15516963 said...

ஆஹா! நல்லதொரு கவிதை! :-) //

நன்றி நாமக்கல்லாரே.


//தெளிஞ்சிட்டீங்களா? இல்லையா?//

தெளியத்தெளிய மயக்குறாங்கோ சிபி.