Friday, September 16, 2011

கவிஞனின் கவலை...



கடந்து செல்லும்
ஒவ்வொரு முகங்களும்
எனக்கொரு  கதை
சொல்லுகின்றன.



என் கதை
எழுதவே
நேரமில்லையே....



எப்போது  எழுதுவேன்
எல்லோர்  கதைகளையும்
 நான்....






8 comments:

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

மிகவும் அழகான
எளிமையான
கவிதை ....
உங்களிடம் என்னமோ !
ஒரு பெரிய எழுத்து திறமை
உள்ளது ...
வாழ்த்துக்கள்
அன்புடன்
யானை குட்டி

துபாய் ராஜா said...

முதல் வரவிற்கும் கருத்திற்கும் நன்றி நம்ம ஊர்க்காரர் ஞானேந்திரன்.

உணவு உலகம் said...

சுருங்கச் சொன்னாலும் ’நறுக்’ கவிதை. வாழ்த்துக்கள்.

குறையொன்றுமில்லை. said...

கடந்து செல்லும்
ஒவ்வொரு முகங்களும்
எனக்கொரு கதை
சொல்லுகின்றன.


ஆமாங்க உண்மைதான்

துபாய் ராஜா said...

//FOOD said...
சுருங்கச் சொன்னாலும் ’நறுக்’ கவிதை. வாழ்த்துக்கள்.//

வரவிற்கும், கருத்திற்கும் நன்றி சித்தப்பா சார்.

துபாய் ராஜா said...

// Lakshmi said...

//கடந்து செல்லும்
ஒவ்வொரு முகங்களும்
எனக்கொரு கதை
சொல்லுகின்றன.//

ஆமாங்க உண்மைதான்//

முதல் வரவிற்கும், கருத்திற்கும் நன்றி லஷ்மி அம்மா.

'பரிவை' சே.குமார் said...

WOW...

Super.

துபாய் ராஜா said...

// சே.குமார்said...

WOW...

Super. //


Thanx for ur Comment My Friend.