Tuesday, February 03, 2015

மாயக்காரி...




நீ
சேலை
கட்டி
வரும்போது
முந்தானைச்
சிறையில்
முடிந்து
கொள்கிறாய்
என்
மனதை….



சுரிதார்
அணிந்து
வரும்போது
துப்பட்டா
வலையில்
இழுத்துச்
செல்கிறாய்
என்
நினைவை…..

No comments: